நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

நேட்டோ படைகளை குறைக்கும் திட்டத்தில் அமெரிக்கா!!

 ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள தனது வான்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளைக் கணிசமாகக் குறைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த அதிரடி முடிவு, நேட்டோ கூட்டணியில் உள்ள ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையையும்,…
விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

விளையாட்டுத் துறை மேம்பாடு தொடர்பில் யாழ். அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

 விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர்…
ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு!!

 நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தாமதமின்றி மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அவரது மரணம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம்(12.6.2026) விசாரணைக்கு எடுத்துக்…
சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!

சிறைச்சாலையில் இருந்த குடும்பஸ்தர் மரணம்!!

 குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அம்பாறை - காரைதீவு பொலிஸ் நிலையத்தில் குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக…
சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!

சங்கீர்த்தன் கைது உணர்த்துவது என்ன!!

அண்மையில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாடகர் சங்கீத்சன் இன்று வழக்கு சாதாரணக் குற்றவியல் சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரவேற்கத்தக்க செய்தி. இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் அனைவரும் இதிலிருந்து ஒன்றினைக் கவனத்தில்…
நீர்கொழும்பில் உதயமாகவுள்ள சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம்!!

நீர்கொழும்பில் உதயமாகவுள்ள சர்வதேச தரத்திலான கால்பந்து மைதானம்!!

 இலங்கையில் ஒரு புதிய சர்வதேசத் தரத்திலான கால்பந்து மைதானம் கட்டுவதற்கு நிதியுதவி வழங்க ஃபிஃபா ஒப்புக்கொண்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் நேற்று(11.06.2026) FIFA உலகக் கோப்பை 2026 ரசிகர் அரங்க திறப்பு விழாவின் போதே…
முகநூல் முடங்கியதா!!

முகநூல் முடங்கியதா!!

 உலகளாவிய ரீதியில் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியுள்ளது. முகநூல் முடக்கத்தைச் சந்தித்துள்ளதாக பல இலட்சம் பயனர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். வலைத்தளங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் IsDown தளத்திற்கமைய, 5,700க்கும் மேற்பட்ட பயனர்கள் பேஸ்புக் இயங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளனர். இந்த பாதிப்பு இலங்கை…
பறிபோகும் இந்துக்களின் வழிபாட்டு இடம் – குருந்தூர் மலை தொடர்பில் வெளியான தகவல்!!

பறிபோகும் இந்துக்களின் வழிபாட்டு இடம் – குருந்தூர் மலை தொடர்பில் வெளியான தகவல்!!

 முல்லைத்தீவு - குருந்தூர் மலை பகுதியில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கு மேலதிக செயலாளர் (நிர்வாகம்)…
ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

ரம்ப் வெளிப்படுத்திய ரகசியம் – அதிர்ச்சியில் உலகம்!!

 ஒவ்வொரு இரவும் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணையை 200 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு தெரியாமல் எடுத்து வந்தோம் எனவும் ஈரானிடம் ரேடார் இல்லாததால் அவர்களால் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளமை உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் அணு…
முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் – அதிர்ச்சியில் பொலிசார்!!

முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம் – அதிர்ச்சியில் பொலிசார்!!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவுல்கஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டம் ஒன்றை பொலிஸாரின் ஊழல் தடுப்பு பிரிவினர் இன்று (12) முற்றுகையிட்டு அழித்துள்ளனர். கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடி…